ழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா குறித்து உலக சுகாதாரத்துறை சீனாவுடன் விவாதித்துள்ளது. முன்பு இதுபோன்ற நோய்த்தொற்றுகள் மற்ற நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் கவலைப்பட ஒன்றுமில்லை என்று சீனாவும் தெளிவுபடுத்தி னாலும் கேரள அரசும் எச்சரிக்கையாக உள்ளது.